நேப்பாள வெள்ளம்: நிவாரணம் வழங்குவதில் ஐநாவுக்குச் சவால்
காத்மாண்டு: நேப்பாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைவதில் கடுஞ்சவால்கள் இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) வியாழக்கிழமை (செப். 3) எச்சரித்துள்ளது.
See all — Tamil Murasu →Aggregated from the leading newsrooms of the country. Every story links to its original source.







