காவல்துறையின் கூட்டு நடவடிக்கை: $9 மில்லியன் மின்னிலக்க நாணய மோசடிகள் முறியடிப்பு
சிங்கப்பூரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 355க்கும் மேற்பட்டோர் மின்னிலக்க நாணய மோசடிகளில் $8.94 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுப்பதிலிருந்து தப்பியுள்ளனர்.
See all — Tamil Murasu →Aggregated from the leading newsrooms of the country. Every story links to its original source.







